கழுதை: என் முதலாளி என்னை ரொம்ப அடிக்கிறான்.
நாய்: அப்ப எங்கேயாவது ஓடிபோக வேண்டியதுதானே?
�கழுதை: அப்படிதான் நினைத்தேன். ஆனா, முதலாளி பொண்ணு படிப்புல எப்ப மார்க் குறைவா வாங்கினாலும்"�� இந்த கழுதைக்குதான்
உன்னை கட்டிவைப்பேன்" என்று சொல்கிறான்; அதான் கொஞ்சம் �வெயிட் பண்றேன்.
� நம்பிக்கை தான் வாழ்க்கை �
No comments:
Post a Comment