Powered By Blogger

Oct 18, 2015

வாழ்க்கை விளையாட்டு

. நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப் பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்...

�� இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.
�� நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?
�� கனவிலும் அவ்வாறு நான் நினைக்க மாட்டேன்.
�� நீ என்னை விரும்புகிறாயா?
�� ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !
�� நீ என்னை மறந்து விடுவாயா?
�� அதை விட நான் செத்துப் போயிரலாம்!
�� எனக்கொரு முத்தம் தருவாயா?
�� கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.
��நீ என்னை அடிப்பாயா?
��ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்
�� நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?

திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்..

No comments:

Post a Comment