Powered By Blogger

Sep 3, 2013

TAMIL HYHOO

1.   தங்கமுட்டையிடும் வாத்துக்கு
பயம் ,
  வளர்ப்பானா? இல்லை
நம்மை அறுப்பனா ??
.............................................................................

2.அவளின் முத்த மழையில்
நாய்க்குட்டி ,என்னை கர்வமாய் 
முறைக்கிறது 


    3.  காசு வாங்கிட்டு கவுத்துட்டாங்க 
தர்மம் செத்து போச்சு (???!!)
தலைவர் வருத்த


    4.  வண்ண வண்ண பூக்கள்
விற்கிறாள் விதவை பூக்காரி    
வெள்ளை புடவையில் 
...................................

...................................
    5.  மழைக்கு பயந்து ஒதுங்கியது
ஆடு கசாப்பு கடை
என்பது தெரியாமல்



No comments:

Post a Comment