Powered By Blogger

Sep 3, 2013

முயற்சி ஒன்றை மட்டும் செய்

முயற்சி ஒன்றை மட்டும் செய். 
எதையும் வென்றிடலாம்
மண்ணுக்குள் புதைத்தாலும் விண்ணை நோக்கி வளரும்
வேகத்துடன் மண்ணைப் பிளந்து
வெளியேறும் விதைக்குள் இருப்பது தன்னம்பிக்கை.!
பூக்கின்ற பூக்கள் எல்லாம் கூந்தலில்
சூடபடுவதில்லை, அது செடியிலேயே
கூட இருக்கலாம் . ஆனாலும் எங்கு
இருந்தாலும் அதன் வாசம் மாறாது .
உன்னை சுற்றி, நல்லோர், கெட்டோர்
என்று பார்க்காதே , நீ ஒழுக்கமாக இரு

 . வண்ணத்து பூச்சியின் அளவு 
உன் சிறகு இருந்தாலென்ன

வானம் அளவு உன் தன்னம்பிக்கை 
இருந்தால் போதும்

முயற்சி ஒன்றை மட்டும் செய். 
எதையும்
வென்றிடலாம்



No comments:

Post a Comment