Powered By Blogger

Jun 1, 2015

கவலை

சில நேரங்களில் இல்லாததையும், நடக்காததையும்...
இருப்பதாகவும், நடப்பதாகவும்...
நினைத்து நமக்கு நாமே தரும் தண்டணை தான்
*கவலை *

No comments:

Post a Comment