Powered By Blogger

Jun 1, 2015

தாய் பற்றி தலைவர்கள்

��அன்னையே ஆற்றலின் முழுத் தோற்றம், தந்தையை பார்க்கிலும் அன்னையே உயர்ந்தவளாக கருதப்படுகிறாள். அன்னையே உயிர் , அவளே அன்பு ,அறிவு. அன்னை மயமே உலகம்.
------  சுவாமி விவேகானந்தர்.
                ��
��நாட்டில் நல்ல பெற்றோர் வளரட்டும் , நல்ல குடிமகன்கள் தாமாக வளர்வர்.
    -----  நெப்போலியன்.
                 ��
��தாயை மதிக்காதவன் எவ்வளவு பெரிய அரசனானாலும், அவன் புழுவுக்கு சமமானவனே.
   -----  நெப்போலியன்.
                 ��
��இறைவன் ஒவ்வொரு இடத்திலும் தான் இருக்க முடியாது, என்பதால் தான் தாயை படைத்திருக்கிறான் 
  - -- பெர்னாட்ஷா.
                 ��
��தங்கள் பெற்றோரிடம் அன்பு செல்துபவர்கள் பிறரிடம் வெறுப்பு காட்ட துணிய மாட்டார்கள்.
     ----- க்ன்பூசியஸ்.
                  ��
��தாயின் அருகில் நிற்கத் தகுதி படைத்தவன். இறைவன் மட்டுமே.
--  கிருபானந்த வாரியார்.
                  ��
��தாய்க்கு கலங்கம் கற்பிப்பவன் ,உலகில் வாழத் தகுதியற்றவன்.
-----  வால்டர்.

No comments:

Post a Comment