⭐தமிழகத்தின் பெருமை ⭐
⚡ஈரோடு மாவட்டம் ⚡
தமிழகத்திலேயே இருக்கும் பேருந்து
நிலையங்களில் முதல் பெரிய பேருந்துநிலையம் ஈரோடு இருக்கும் மத்திய பேருந்துநிலையம் இப்பொழுதுதான் சென்னை
இந்தியாவிலேயே மிகவும் சுத்தமான முன்றாவது ரயில் நிலையம் எங்கள் ஈரோடு ரயில் நிலையம்.
தொடர்ந்து 10 ஆண்டுகளாக எஙகள் மாவட்டம் மாநில அளவில் ( state rank ) பெற்று தமிழ்நாட்டில் சாதனை செய்துள்ளோம்.
உலகிலேயே மகாத்மா காந்தியடிகளுக்கு உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்து பெருமை செய்த முதல் மாவட்டம். எங்கள் ஈரோடு
தென் இந்தியாவில் அதிக நிலபரப்பு கொன்ட மாவட்டம் எங்கள் ஈரோடு (2010 வரை)
மேற்கு தமிழ்நாட்டின் தலைநகரமாம் பவானி
இருப்பதும் எங்கள் ஈரோடுதான்
நிலபரப்பில் முன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட மாபெரும் நகரம் மற்றும் தென் இந்தியாவில் மத்தியில் அமைந்துள்ளது எங்கள்
ஈரோடு( south india's centre point )
இரண்டு ஆறுகள் சேரும் கூடுதுறையும்
( காவிரி+ பவானி)
முன்று ஆறுகள் சேறும் கொடுமுடியும்
(காவரி+ அமராவதி+நொய்யல்)
அமைய பெற்றது எங்கள் மாநகரம்
இந்தியாவிலேயே மலேசிய முருகன் சிலை எங்கள் ஊரில்தான் உள்ளது.
(இடம் : காசிபாளையம் முருகன் கோவில்)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், கனித மேதை ராமனுஜம்,திரன் சின்னமலை,நடிகை கே.பி.சுந்தராம்பாள் , இந்தியாவின் தலைமை நிதிபதி தற்போது கேரள மாநில கவர்னர் பி.சதாசிவம் பிறந்த ஊரும் எங்கள் ஈரோடு.
மகாகவி பாரதியார் கடைசி சொற்பொழிவும் எங்கள் மண்னில்தான் அமைந்து
✏எஙகள் ஊரில் நடக்கும் ஈரோடு புத்தக திருவிழாவிற்கு அப்துல்கலாம் ( முன்று முறை),
சாலமன் பாப்பையா, நடிகர் சிவகுமார், இளையராஜா, கவிஞர் வைரமுத்து, கோபிநாத், போன்றவர்கள் புத்தகங்கள் வாங்கி சென்றூள்ளனர்.
இந்தியாவிலேயே மிக பெரிய ஒருங்கினைந்த ஜவுளி வர்த்தக வளாகம் ஈரோட்டில் உள்ளது.
( TEXVALLEY, Erode textile mall )
பல பெருமை வாய்ந்த கல்வி நிறுவனங்கள் எங்கள் ஊரில் ஊள்ளது.
எ டு க
Institute of road & transport technology
kongu institutions
Chikkaya nayakkar college
Sengunthar institutions
Surya engineering college
தென்இந்தியாவில் அதிக கட்டுமான நிறுவனங்கள் உள்ள மாவட்டம் ஈரோடு
தமிழகத்தின் மிக பழமையான & பெரிய பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்கா எங்கள் ஊரின் மற்றோரு பெருமை
1980 முதல் தற்போது வரை ஈரோடு சிறந்த படபிடிப்பு தளமாக விளங்கியுள்ளது.
எ டு க :
சின்னதம்பி
மசாலா கபே ஹோட்டல்
நாடோடிகள்
முன்டாசுபட்டி
இன்னும் பல பல !!
உலக அளவில் முதலீடு செய்யும் பல நிறுவனங்கள் எங்கள் ஈரோட்டில் தோன்றியவை.
எ டு க:
சக்தி மசாலா
அக்னி இரும்பு கம்பிகள்
MCR வேஷ்டிகள் சட்டைகள்
Skm மாட்டு தீவனம் & முட்டைகள்
URC Constructions india's pvt ltd
RPP Constructions india's pvt ltd
இன்னும் பல பல!!
எங்கள் ஊரில் நடக்கும் பன்னாரி மாரியம்மன் கோவில் குன்டம் திருவிழாவிற்கு கர்நாடக, கேரள மாநிலத்தில் இருந்து பல பேர் குவிகின்றனர்.
தமிழகத்தின் பச்சை இதயமாம்
சத்தியமங்கலம் அமைய பெற்றது எங்கள் ஈரோடு .
மஞ்சளை உலகிற்கு கொடுப்பதும் நாங்கள் தான்
" ஈரோடு"
No comments:
Post a Comment