தாய் சேய் நலத்தில் டாப் 10 நாடுகள்.
அமெரிக்காவில் "குழந்தைகளை பாதுகாப்போம்" என்ற தொண்டு நிறுவனம் பிரசவத்தின் போது ஏற்படும் தாய் சேய் மரணம், தாய்மார்களின் ஆரோக்கியம்,பாதுகாப்பு,பொருளாதாரநிலை போன்ற காரணிகளைக் கணக்கில் கொண்டு ஆய்வு முடிவுகளை வெ ளியிட்டுள்ளது.
1.நார்வே.
2.பின்லாந்து.
3,4,5,6,7,8,10 ஆகிய இடங்களை ஐரோப்பிய நாடுகள் இடம் பிடித்துள்ளது.
9- வது இடம் ஆஸ்திரேலியா.
23.பிரான்ஸ்.
24.இங்கிலாந்து.
33.அமெரிக்கா
⛺ஜிம்பாப்வே,வங்காள தேசம்.ஈராக் ஆகிய நாடுகளுக்கு அடுத்து
140 வது இடம் இந்தியா.
ஆப்பிரிக்கா நாடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன.
டாப் 10 ல் உள்ள நாடுகளின் தாய்மார்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் 5 வயதிர்க்கு உட்பட்ட குழந்தையை இழக்கிறார்.
கடைசி இடங்களில் இருக்கும் நாடுகளின் தாய்மார்கள் 8 ல் ஒருவர் தன் குழந்தையை இழக்கிறார். என ஆய்வு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment