Powered By Blogger

Nov 27, 2016

ஆயுள் காப்பீடு

4 மணி நேர அவகாசத்தில்
செல்லாது என அறிவிக்கப்பட்ட,
மீண்டும் சம்பாதித்து கொள்ள முடிகிற
500/~ 1000/~
ரூபாய் நோட்டுகளுக்கே
இந்த போராட்டம் என்றால்
எந்த அவகாசமும்
தராமல் இறைவன்
உயிரை எடுத்து
கொண்டால் நம்
குடும்பத்தின் போராட்டம்
என்னவாக இருக்கும்?

என்றும் செல்லாமல்
போகாத ஆயுள் காப்பீட்டில்
முதலீடு செய்யுங்கள்

குடும்ப பாதுக்காப்பும்,
வரி சலுகையும்,
எளிய முறையில்
பணமாக மாற்ற கூடியதுமான
சேமிப்பு வேறில்லை.

ஆள்பவன் கைவிட்டால்,
ஆண்டவன் கைவிட்டாலும்
ஆயுள் காப்பீடு
கைவிடாது.

No comments:

Post a Comment