Powered By Blogger

May 31, 2015

ஆண் என்பவன்

��ஆண் அழத் தெரியாதவன் அல்ல..
கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்..

��அன்பில்லாதவன் அல்ல..
அன்பை மனதில் வைத்து சொல்லில்வைக்கத் தெரியாதவன்..

��வேலை தேடுபவன் அல்ல..
தன்திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன்.

��பணம் தேடுபவன் அல்ல..
தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்..

��சிரிக்கத் தெரியாதவன் அல்ல..
நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்..

��காதலைத் தேடுபவன் அல்ல..
ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்..

��கரடுமுரடானவன் அல்ல..
நடிக்கத் தெரியாமல் கோபத்தைக்
கொட்டிவிட்டு வருந்துபவன்.

No comments:

Post a Comment