Powered By Blogger

May 31, 2015

மே -31 புகையிலை எதிர்ப்பு தினம

மே -31 புகையிலை எதிர்ப்பு தினம்.

��பேசிவ் ஸ்மோக்கிங்.

��தான் புகைபிடிக்காமல் புகைபழக்கம் உள்ளவர்களுடன்  தொடர்புடையதாலேயே மரணமடைபவர்கள் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பேர் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

��பிரிட்டன் மருத்துவ இதழான லான்சென்டில் வெ ளியிட்ட ஆய்வு தகவல்படி குழந்தைகளில் 40% பேரும், பெண்களில்30% பேரும் பிறரது புகை பழக்கத்திற்க்கு தான் பாதிப்படைகின்றனர்.

��குளோபல் யூத் டுபாக்கோ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் பெண்கள் புகைபிடிப்பது 11% லிருந்து 20% மாக உயர்ந்துள்ளது எனவும் பள்ளி மாணவ மணவிகளிடம் இப்பழக்கம் அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment