Powered By Blogger

Dec 28, 2015

உயர்வுக்கு வழி→உழைப்பு. ★

★வணங்கத்தக்கவர்கள்→தாயும் தந்தையும்.
★வந்தால் போகதாது→புகழ், பழி.
★போனால் வராதது→மானம், உயிர்.
★தானாக வருவது→இளமை, முதுமை.
★நம்முடன் வருவது→பாவம், புண்ணியம்.
★அடக்க முடியாதது→ஆசை, துக்கம்.
★நம்மால் பிரிக்கமுடியாதது→பந்தம், பாசம்.
★அடக்க முடியாதது→ஆசை, துக்கம்.
★அழிவைத்தருவது→பொறாமை, கோபம.
★எல்லோருக்கும் சமமானது→பிறப்பு, இறப்பு.
★உயர்வை அடைய வழி→உண்மையும், உழைப்பும்
★ஒருவன் கெடுவது→பொய்சாட்சி, செய்நன்றி மறப்பது.
★வருவதும் போவதும்→இன்பம், துன்பம்
★மிக மிக நல்ல நாள→இன்று
★மிகப்பெரிய வெகுமதி→மன்னிப்பு.
★மிகப்பெரிய தேவை→சமயோஜித புத்தி.
★மிகக்கொடிய நோய்→பேராசை.
★மிகவும் சுலபமானது→குற்றம் காணல்.
★கீழ்த்தரமான விஷயம்→பெறாமை.
★நம்பக்கூடாதது→வதந்தி.
★ஆபத்தை விளைவிப்பது→அதிக பேச்சு.
★செய்யக்கூடாதது→தவறுகள்.
★செய்ய வேண்டியது→உதவி.
★விலக்க வேண்டியது→விவாதம்.
★உயர்வுக்கு வழி→உழைப்பு.
★நழுவ விடக் கூடாதது→வாய்ப்பு.

No comments:

Post a Comment