நாட்டின் பெருந்நகரங்கள் தற்கொலையில் முன்னனியில் உள்ளன. இதை தேசிய குற்ற ஆவணக்காப்பகம நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டின்படி 1 மணி நேரத்திர்க்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
1. மஹாராஷட்ரா 16,320 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
2. தமிழ்நாடு 16,112 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
10,00,000 க்கும் மேல் மக்களதொகை கொண்ட பெருநகரங்களில் தற்கொலை கொள்ளும் முக்கிய நரங்கள்...
1. சென்னை. 2,214 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
2. பெஙகளூரு. 1906 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
3. டில்லி. 1847 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
No comments:
Post a Comment