Powered By Blogger

Aug 7, 2015

தற்கொலை செய்திகள்

��நாட்டின் பெருந்நகரங்கள் தற்கொலையில் முன்னனியில் உள்ளன. இதை தேசிய குற்ற ஆவணக்காப்பகம நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

��2014 ஆம் ஆண்டின்படி 1 மணி நேரத்திர்க்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

��1. மஹாராஷட்ரா 16,320 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

��2. தமிழ்நாடு 16,112 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

��10,00,000 க்கும் மேல் மக்களதொகை கொண்ட பெருநகரங்களில் தற்கொலை கொள்ளும் முக்கிய நரங்கள்...

��1. சென்னை. 2,214 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

��2. பெஙகளூரு. 1906 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

��3. டில்லி. 1847 பேர் தற்கொலை   செய்துள்ளனர்.

No comments:

Post a Comment