சிந்தனைக்கு!
வாழ்க்கையில் நீங்கள்
எதை அடைய விரும்புகிறீர்களோ, அதை விரைவாகவும், நேரடியாகவும், சுலபமாகவும் பெற்றுத்தரக் கூடிய
இரண்டெழுத்து மந்திரம்.
""கேள்".
மரியாதையுடன் கேளுங்கள்.
எதிர்பார்ப்புடன்
கேளுங்கள்.
நியாயமாய்க் கேளுங்கள்.
இதமாக கேளுங்கள்.
இனிமையாய் கேளுங்கள்.
நம்பிக்கையுடன்
கேளுங்கள்.
உறுதியாக கேளுங்கள்.
(கோப் மேயர்)
உங்களுக்கு
வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment