வெற்றியின் வரிகள் :
* தைரியம் எண்ணற்ற எதிரியை கொன்று விடும்!!!!
* ஏழு முறை விழூந்தாலும் எட்டாவது முறை எழு
* தவறான பாதையில் வெகுதொலைவில் வந்தாலும் திரும்பிச்செல்!!!
* வெற்றியை எதிர்நோக்கும் எண்ணம் இருந்தால் ஒற்றை சிறகிலும் பறக்காலாம்!!!
* ஜெயிப்பது எப்படி என்று யோசிக்காதே! தோற்றது எதனால் என்று யோசித்து பார்!!! ஜெயிப்பது நீயாக மட்டுமே இருப்பாய்!!!
வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment